சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு அதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டது ஏரிகளை ஆக்கிரமித்ததுதான். இந்நிலையில் 2021, 2022 நிதியாண்டுகளிலும் சென்னையில் வெள்ள பாதிப்புகள் பெரும் அளவில் ஏற்பட்டது. வெள்ள பாதிப்பில் தானாக...
எங்கள் தொகுதி எம்எல்ஏ யார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் அவரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் சென்னை ராயபுரம் மற்றும் வேளச்சேரி தொகுதி மக்கள் கொந்தளிப்புடன் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து அன்றே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அடைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின்...