முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கை மேல்முறையீடு செய்யாதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தங்களுக்கே சொந்தம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது என்பதும்,...
மேல்முறையீடு செய்தாலும் எங்களுக்குத்தான் சட்டப்படி வெற்றி கிடைக்கும் என்றும் வேதா இல்லம் எங்களுக்குதான் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லம்’ அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்றும் ‘வேதா...
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இது குறித்த அரசாணையை தமிழக...