ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தரப்பில் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிமுக...
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே இதுவரை 23 தொகுதிகள்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்பதும், இன்னும் ஓரிரு நாளில் இரண்டு கட்சிகளும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து இருந்து...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாக்கம் இருப்பதாக விழுப்புரம் தொகுதியின் விசிக எம்பி...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் கைது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்...
என்ஐஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். காரசாரமான விவாதங்களுக்கு பின்னர் இந்த...
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் கேள்வி கேட்ட நிருபரை பார்த்து கிருஷ்ணசாமி நீ என்ன ஜாதி என கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகத்தில் இன்று காலை முதலே மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே வாக்களிக்கும் இயந்திரம் கோளாறு என்ற புகார்கள் வருகின்றன. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க கூடிய...
தேர்தலில் போட்டியிட அமமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகள் கேட்கும் சின்னங்களை ஒதுக்காமல் முரண்டு பிடிக்கும் தேர்தல் ஆணையம், பாஜக, அதிமுக உடன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அவர்கள் கேட்ட...
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது....
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாடுமுழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி இந்தியா டுடே இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பரபரப்பு...
சென்னை: திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறவு எப்போதும் போலத்தான் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுமா என்று கடந்த சில நாட்களாக...
ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பிய ரஜினிகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்த...