தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பாஜக செயல்படுவதாக கூறி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த ஆர்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் இருந்துகொண்டே திமுக...
சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேற்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பையொட்டி அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில்...
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சகம் இருக்கும் நிலையில் தமிழர்களின் மெய்யறிவு மரபை பாதுகாக்கும் வகையில் புதிய அறநிலை துறை அமைச்சகம் வேண்டும் என்றும் அந்த அமைச்சகத்தில் சமணம், புத்தம் மற்றும் சனாதன சாதி சடங்குகளை...
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்ட நிலையில் பதவியை ராஜினாமா செய்ய முடியாது...
பதவியேற்ற சில நிமிடங்களில் உள்ளாட்சி பதவிகளை ராஜினாமா செய்யச் சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திடீரென...
கம்யூனிஸ்ட், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து...
தமிழ்நாட்டில் இன்று 35 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதேபோல டீசல் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும் சமையல் எரிவாயு சிலண்டர் விலையும் வரலாறு காணாத விலையேற்றத்தைச் சந்தித்து உள்ளன....
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டு தனித் தொகுதிகளிலும், முதல் முறையாக இரண்டு...
புதிய சின்னத்தில் போட்டியிட்டும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது மேலும் கூறியதாவது: கூட்டணியை சிதறவிடாமல் மாபெரும் வெற்றியை ஸ்டாலின்...
அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொலைக்கு பாமக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது....
தேர்தலுக்கு பின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிரிந்து விடுவார்கள் என்றும் பாமக, பாஜகவில் இணைந்து விடும் என்றும் கமல் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கி விடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் எம்பி...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுகவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை விசிக சந்திக்கிறது. அதேபோல புதுச்சேரியிலும் ஒரேயொரு தொகுதியில் போட்டியிடுகிறது விசிக. இந்த அனைத்துத்...
திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் பெற்ற திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு வேண்டிய தகுதிகள் குறித்த பட்டியலை ஏற்கனவே திமுக தலைமையிடம் அளித்திருந்தது. இது குறித்து நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது விடுதலை சிறுத்தைகள்...
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது அந்த தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூட்டணி குறித்து தொகுதி உடன்பாடு பேசுவதற்காக நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. இரட்டை...