மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடி அரசை என்ன செய்யப்போகிறார் என்ற ஆவல் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது....
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போதுவரை நடந்து வருகிறது. பாஜக மத்தியிலும், திமுக மாநிலத்திலும் முன்னிலையில் உள்ளது. அதிமுக தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவில் உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும்...
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமலின் இந்த கருத்து அரசியலில்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரச்சாரத்தில்...
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி என்ற ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தால்...
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது....
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறே உள்ளன. கோ பேக் மோடி என்ற வாசகம் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. மேலும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் தமிழகத்தில் நடக்கிறது....
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தவாறே உள்ளன. கோ பேக் மோடி என்ற வாசகம் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. மேலும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டமும் தமிழகத்தில் நடக்கிறது....
டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதிட்ட அந்த 45 நிமிடம்தான், இந்த வழக்கின் தீர்ப்பையே மொத்தமாக புரட்டிப்போட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது, தமிழக அரசின் முடிவு சரிதான்,...
பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி திருப்பூருக்கும், 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தர உள்ளார். அப்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி எப்பொழுது தமிழகம்...
பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு தமிழகத்தில் கருப்புக்கொடி காட்டப்பட்டது....
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை தவிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது....
கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்ட உள்ள திட்டத்திக்கு திமுக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகள் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்....
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவரை பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜா கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் மிகக்கடுமையாக தாக்கியது. இதனால் உருக்குலைந்து கிடக்கும் டெல்டா...
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என விஸ்வ இந்து பரிஷித்தும், சிவசேனாவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கான அறிவிப்பையும் அறிவித்துவிட்டார்கள். இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை...