சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலை...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திடீரென வைகோ புறக்கணித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கு தி நகரில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு செய்திருக்கும் இந்த கருத்தரங்கில் காசி ஆனந்தன்,...
புலி வாலைப் பிடித்து விட்டதால் எனக்கு நிம்மதியே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ பேட்டி அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக வைகோவின் மகன்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் அவரது கட்சி தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது என்பதும்...
மிகச் சிறந்த பாராளுமன்ற எம்பி என்ற பெயர் பெற்ற வைகோ பேப்பரை பார்த்து வாசித்ததை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் வைகோவுக்கு பேசும்...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறித்து கடுமையாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முல்லை பெரியார் விவகாரம் குறித்து விமர்சனம் செய்து இருந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு பதிலடி தரும்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி நேற்று ஒருமனதாக மதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் மதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வைகோ மகன் தேர்வு செய்யப்பட்டதற்கு...
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அவர்கள் மதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக மதிமுக...
பேருந்து நடத்துநர்கள் பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை அடித்து உதையுங்கள் என்றும் அவர்களை என்னிடம் யார் என்று கூறினால் அவர்களை வேலையை விட்டு தூக்குவேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக...
ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து முக்கிய பிரச்சனை குறித்துப் பேசியுள்ளார். இது பற்றி வைகோ, ‘இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம்,...
தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டுள்ள நிலைநில் அந்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது. இதைக் குறிப்பிட்டு தென் ஆப்ரிக்காவில் வாழும் இந்தியர்களைக் காக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை தற்போது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்பதும் தெரிந்ததே....
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களில் மட்டும் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் சப்ளை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும்,...
சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு ‘பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை’ என்னும் பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட புதிய பதாகையில், பெரியாரின் பெயருக்கு பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ எனப்...