இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...
முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்லலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் மூன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடுப்பூசி கிடைப்பதும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி ரத்து என சற்றுமுன்...
நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 1710 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த தடுப்பூசி மருந்துகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் காவல்...
நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளைக்கும், தடுப்பூசிக்கும் தேசியத் திட்டம் ஒன்று அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி...
நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளைக்கும், தடுப்பூசிக்கும் தேசியத் திட்டம் ஒன்று அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் முன் எப்போதும்...
வரும் மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் மாநில அரசுகள், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொரோனா...
கொரனோ தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற நூதன அறிவிப்பின் மூலம் பொதுமக்களை கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வைக்கும் முயற்சியை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நகராட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில்...
நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்புக்கும் அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது அதுமட்டுமின்றி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ்...
மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடிகர் மன்சூர் அலிகான்...
பிரபல காமெடி நடிகர், சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருடைய உடலுக்கு இறுதி...
பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு...
கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவெடுத்து, தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை பாஜக அரசு போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....
இந்தியாவைப் போல தமிழகத்திலும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவால் அதிகம் பாதிப்படுவர்கள் உள்ளார்கள். இதையொட்டி, சென்னையில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முழு...