தனியார் மருத்துவமனைகள் இதுவரை நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் தடுப்பூசிகளை தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசிகள் போட்டுக் கொள்கின்றனர்....
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே நாளில் மூன்று முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டு...
தமிழகத்தில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே மிகப்பெரிய அளவில் எழுந்துள்ள நிலையில் மிக அதிகமான மக்கள் தினந்தோறும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் அடிக்கடி தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி...
சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்பட ஒருசில மாவட்டங்களில் இன்று தடுப்பூசி போடப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை என சென்னை மாநகராட்சி...
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்க இந்தியாவில் 10 நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அவற்றுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த 3 மாதங்களில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதிபட கூறியுள்ளார். தற்போது டெல்லியில் ஒரு நாளைக்கு 1 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு...
நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...
நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...
கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முன் வந்து குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி யோசனை கூறியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. இது குறித்து...
தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 18 ஆயிரம் பேர்...
இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மிக அதிகமாக பரவி வருகிறது...
நாடு முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே கோடிக்கணக்கான இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்....
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைக்கப்பட்டது ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்து கோவாக்சின் விலையும்...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்காக...