உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்துக்கே பேரழிவை கொடுத்து வருகிறது. மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசிகளை செலுத்தி...
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்று Pfizer, AstraZeneca தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி மூலம் கொரோனா தொற்றுக்கு எதிராக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை நாட்களுக்கு உடலில் இருக்கும் என்பது குறித்து...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. மேலும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக மக்கள் மிகுந்த...
சிங்கப்பூரில் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டவர்களை கொரோனா வைரஸ் குறிவைத்து தாக்கினாலும் மிகவும் லேசான பாதிப்பு மட்டுமே அவர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளில் உள்ள மக்களும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதுவரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனையில்...
கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக ஏற்கனவே மருத்துவர்கள் விஞ்ஞானிகள் பல தடுப்பூசிகளை கண்டுபிடித்து இருக்கும் நிலையில் தற்போது நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிராக...
கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக தற்போது இரண்டு டோஸ்கள் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பதும், ஒரு சில தடுப்பு ஊசிகள் ஒரு டோஸ் மட்டும் போட்டால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு இருந்த காரணத்தினால் சென்னை உள்பட பல நகரங்களில் தடுப்பூசி மையம் ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக...
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்றும் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தினந்தோறும் மக்கள் தடுப்பு முகாம்களில்...
இந்தியாவில் இனி கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கோவின் செயலி மூலமோ, அல்லது கொரோனா தடுப்பூசி மையத்தை நேரடியாக அணுகியோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு...
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை உலகின் பல நாடுகள் ஏற்கனவே அனுமதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் உள்ள 8 நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என அறிவித்துள்ளது இந்தியாவில் கோவிஷீல்டு,...
ஏகே 47 துப்பாக்கி போல் நம்பகமானது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி என ரஷ்ய அதிபர் புதின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது...
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பலவிதங்களில் உருமாறி வருகிறது என்றும் உருமாறி வரும் ஒவ்வொரு கொரோனா வைரஸ்களும் வீரியம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்...