கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது என்பதும் இதுவரை இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது....
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்வதற்காக பலர் விண்ணப்பம் செய்துள்ளனர். வரும் ஜூன் மாதம் மத்தியில் சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ்க்கு பயணம்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் இந்தியாவில் மூன்று லட்சத்தை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பகல் நேர ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அறிவிப்பால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு...
சீனாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் மற்றும் அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா, கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிக்க 103 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். கடந்த சில வாரங்களாக சீனாவில்...