இந்தியா3 வருடங்கள் ago
மொத்தமாக நம்பிக்கை இழந்துவிட்டனர்.. கடைசி நேரத்தில் நிகழ்ந்த அற்புதம்.. 12 பேரின் உயிரை காப்பாற்றிய ஒரு போன் கால்!
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் ஒரு பகுயில் இருந்த 12 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது ஒரேயொரு போன் கால். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில்...