இந்தியா6 வருடங்கள் ago
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 3 சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து!
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து அங்குள்ள மூன்று நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நுகர்வோர் கட்டணத்தை ரத்துச் செய்வதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. திரிச்சூர் மாவட்டம் பாலியக்கரா, பாலக்காடு...