தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால்...
பெண்களுக்கு இனி நைட் சிப்ட் கிடையாது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதல்வராக சமீபத்தில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும்...
தனது கனவில் கடவுள் கிருஷ்ணர் வந்ததாக அகிலேஷ் யாதவ் பேசியதை பிரதமர் மோடி கிண்டலடித்து காணொளி மூலம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட தேர்தல்...
உத்தரபிரதேச மாநில எம்எல்ஏவை விவசாயி ஒருவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது போல் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த முதியவர் தன்னை அடிக்கவில்லை என்றும் செல்லமாக கன்னத்தில் தட்டினார் என்றும் எம்எல்ஏ சமாளித்துள்ளது...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்றாவது அலை வந்து விட்டதோ என்ற அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது...
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் நேற்று மோதிய நிலையில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பிரிவினர் இந்தியாவின் தோல்வியை பட்டாசு...
இந்தியாவில் மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூ.ஜி.சி அமைப்புத் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி செய்து உள்ளார். இது குறித்து அவர்...
நாட்டையே புரட்டிப் போட்டு வரும் கொரோனா தொற்று, வட மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தை அதிகம் பாதித்தது. அங்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றால் இறந்தவர்களில் பலரது குடும்பங்களுக்கு, மரணமடைந்தவர்களுக்கு முறையான...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் ஒருவர் தகாத வார்த்தை பேசியதை அடுத்து அந்த நர்ஸ் டாக்டரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என பொய்யான செய்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்...
உத்தர பிரதேசத்தின் பாக்பத் பகுதியில் இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் அடிதடியில் ஈடுபடும் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் இந்த சம்பவம் குறித்தான காணொலி வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்தாலும், மறு பக்கம்...
உத்தரபிரதேச மாநிலத்தில் நடனத்தால் திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வைரலாகி வருகிறது. வரதட்சணையால் திருமணங்கள் நின்ற காலம் போய் தற்போது பல வித காரணங்களுக்காகவும் திருமணங்கள் நின்று போகும் செய்தி நாளுக்கு நாள் வந்து...
உத்தர பிரதேச மாநில அரசு, தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் 500 நாட்களைக் கடந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால், உஷ்ணமடைந்த நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அபராதம் விதித்துள்ளது. 15 ஆயிரம் ரூபாய்...
உத்தரபிரதேச மாநிலத்தில் அம்மா- மகள் இருவருக்கும் தத்தமது மாப்பிள்ளைகளுடன் ஒரே மண்டபத்தில் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. உத்தரபிரதேசம் கோரக்பூர் பகுதியில் முதலமைச்சரின் வெகுஜன திருமணம் திட்டத்தின் கீழ் அப்பகுதியைச் சேர்ந்த அம்மா- மகள் இருவரும்...