மும்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் எல்பிடபிள்யூ கொடுத்து விராட் கோலிக்கு அவுட் கொடுத்த நடுவர் மீது அவரது...
இந்தியாவில் தற்போது ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடர் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்திய அரசுக்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் பிசிசிஐக்கும்...
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில் தற்போது நடுவர் செய்த ஒரு சிறு தவறு உலகக் கோப்பை முடிவையே மாற்றியுள்ளதாக புதிய சர்ச்சை ஒன்று...
நேற்று முன்தினம் ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி சமனில் முடிவடைந்தது. இந்திய அணி எளிதாக வெற்றிபெற வேண்டிய இந்த போட்டி சிலரின் தவறால் தோல்வியில் முடிவடைந்தது. இதில் அம்பயர்கள்...