ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட தயார் என்றால் விடுதலை செய்யப்படும் என கைதிகளுக்கு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனும் தன்னால் முடிந்த அளவுக்கு...
உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய மாணவ மாணவர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாணவி உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாது என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன்...
கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உக்ரைனில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா பிடித்து உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த...
உக்ரைன் நாட்டின் இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் உக்ரைனில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதை அடுத்து அவரை...
ரஷ்யாவை எதிர்த்து போரிட பிரபல டென்னிஸ் வீரருக்கு ராணுவத்தில் சேர இருப்பதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து...
உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவ பீரங்கி வண்டி ஒன்று உக்ரைன் முதியவரின் கார் மீது ஏறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன் நாட்டில் ராணுவ தாக்குதலை நடத்தி வரும்...
திருமணம் செய்த அடுத்த நாளே உக்ரைன் வாலிபர் ஒருவர் போர் முனைக்குச் சென்று உள்ள தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ரஷ்ய...
உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்கும் செலவு அனைத்தையும் தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் கடுமையாக...
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என உக்ரைன் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . உக்ரைன் மீது...
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள் என ரஷ்ய பிரதமர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாள்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்...
உக்ரைன் போர் காரணமாக வரலாறு காணாத வகையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதை அடுத்து உலக...
உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டி அடித்ததாக வெளிவந்ததுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யா இடையே...
கெய்வ்: உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் பெரிய போர் ஒன்று உருவாகும் நிலையில் உள்ளதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோ தெரிவித்து இருக்கிறார். உக்ரைன் – ரஷ்யா ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒன்றாக இருந்த நாடுகள்....