உலகம் முழுவதும் இன்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்பதும் இன்டர்நெட் இல்லாத உலகை இனி நினைத்து கூட பார்க்க முடியாது என்பது தெரிந்ததே. பெரு நகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் கிராமங்களையும் கூட...
உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த கோவையை சேர்ந்த இளைஞருக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் நாடு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடும் போர்...
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த...
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொண்டாலும் இன்று ஒரு நாள் மட்டுமே போர்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது . உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 12...
ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சில நிமிடங்களில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே...
உக்ரைன் நாட்டிற்கு தற்காலிகமாக இணையம் வழங்கி உதவி செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு ரஷ்யா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கு...
உக்ரைன் வான் பரப்பில் மூடினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 11...
உக்ரைனுடனான போர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென போரை நிறுத்த ரஷ்யா உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. உக்ரைனுடனான போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய...
உக்ரைனில் உள்ள அணு உலை ரஷ்யாவின் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் உக்ரைன் அணு உலை வெடித்தால் நாடு முழுவதும் புல் பூண்டு கூட மிஞ்சாது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளது பெரும் பரபரப்பை...
உக்ரைன் நாட்டு ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதிகளாக வைத்து மிரட்டி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமரிடம் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா...
உக்ரைன் நாட்டில் உள்ள கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்கியதில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டை நோக்கி ரஷ்ய ராணுவம் கடந்த 6 நாட்களாக...
உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து தான் இந்தியாவுக்கு 90 சதவீத சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை...
ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் கையெழுத்திட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 நாட்களாக போர் தொடுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை நிறுத்த...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆறு நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது...
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உக்ரைனில் கூகுள் மேப் சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து உள்ள ரஷ்ய ராணுவம் கூகுள் மேப் மூலம் தான் அந்நாட்டில்...