கொரோனா காரணமாகக் கடந்த 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நேரில் தான் நடைபெறும். ஆன்லைனில் இனி செமஸ்டர் தேர்வுகளை நடத்தக்கூடாது என பல்கலைக்கழக மானியக்...
கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் தொடருமா? அல்லது நேரடி தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை யூஜிசி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது என்பதும்...
பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UGC மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UGC மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
இந்தியாவில் மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூ.ஜி.சி அமைப்புத் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி செய்து உள்ளார். இது குறித்து அவர்...
அரியர் தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று யுஜிசி சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர, பிற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாகத் தமிழக அரசு...
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பலகலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. போலி பலகலைக்கழகங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள யுஜிசி, கேரளாவில் செயிண்ட் ஜான்ஸ் பலகலைக்கழகம், புதுச்சேரி போதி அக்கேடமி உயர்...
கொரோனா ஊரடங்கால் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்த முக்கிய முடிவை யுஜிசி எடுத்துள்ளது. யுஜிசி எடுத்துள்ள முடிவில் செய்முறைத் தேர்வுகள், வாய்மொழித் தேவுகள் (viva –...