தமிழ்நாடு3 வருடங்கள் ago
கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வர முடியுமா? உதயநிதிக்கு விஜயபிரபாகரன் கேள்வி!
எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை எடுத்து கொண்டு வந்த உதயநிதி, கச்சத்தீவில் ஒருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வர முடியுமா என கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை...