இந்தியா3 வருடங்கள் ago
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட தடை: உபி அரசு அதிரடி
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை உள்பட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில...