நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு சில நாட்களுக்கு முன்னால் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு உள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக்...
நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டதாகவும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்த ட்வீட்டுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும் இது குறித்து நடிகை குஷ்பு சமீபத்தில் டிஜிபி...
சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் டுவிட்டரில் விரைவில் டிஸ்லைக் பட்டன் வரவிருப்பதாகவும் ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பெரும்பாலான சமூக வலைதளங்களில் லைக்ஸ், டிஸ்லைக் ஆகிய இரண்டு பட்டன்களும் உள்ளன...
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளதாகவும் அவருடைய டுவிட்டுக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள்...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் கருத்துக்களையும், அதிரடி அறிவிப்புகளையும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளிப்படுத்த ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். ஆனால் கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க...
டுவிட்டர் பக்கங்களில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாகவும் பல பயனாளிகளுக்கு டுவிட்டர் செயல்படவில்லை என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களுக்கான புதிய கொள்கையை அறிவித்தது. இந்த கொள்கையை அனைத்து சமூக வலைதளங்களும் கடைபிடிக்க வேண்டும் என கால அவகாசம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கால...
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு இன்று டுவிட்டரில் இணைந்துள்ளதாக டுவிட்டரில் ஒரு இணையதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் இணைவது மகிழ்ச்சி என்றும் தமிழ் மக்களுக்கு நன்றி என்றும் அதில் வடிவேலு புகைப்படத்துடன்...
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய சமூகவலைத்தளம் கொள்கையை டுவிட்டர் ஏற்றுக் கொள்ளாமல் நீதிமன்றம் சென்று உள்ளது என்பது தெரிந்ததே. இதனால் டுவிட்டருக்கும் இந்திய அரசுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின்...
மத்திய அரசு சமீபத்தில் புதிய சமூக வலைதளங்களுக்கான விதிகளை அமல்படுத்திய நிலையில் இந்த விதிகளுக்கு முதலில் அனைத்து சமூக வலைதளங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மத்திய அரசின் புதிய சமூக வலைதள கொள்கையை கடைபிடிக்காத சமூக...
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்று வருகின்றனர். தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முதலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும் அதன்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு உலக நாடுகளில் இருந்து உதவிகள் குவிந்து கொண்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சிங்கப்பூர்,...
டுவிட்டரில் இல்லாவிட்டால் என்ன, எனக்கு எத்தனையோ வழி இருக்கின்றது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவது சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்ததால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில...
பிரபல நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ என்ற படத்தில் நடித்தவரும் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறித்த தகவல்களை தெரிந்து...