உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது எளிதான ஒன்றல்ல. இருப்பினும், அதனை முயற்சிக்கும் தமிழ்நாட்டின் சிங்கப்பெண் முத்தமிழ்ச்செல்விக்கு நமது பூமி டுடே டிஜிட்டல் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எவரெஸ்ட் சிகரம்...
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். சினிமா மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவுகளைப் போட்டு வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று தான் ட்விட்டர்....
ட்விட்டர் நிறுவனத்தை எலாம் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் இப்போது அந்நிறுவனத்தின் மதிப்பு பாதியாக குறைந்து விட்டதாகவும் இதனால் எலான் மஸ்க் அவர்களுக்கு சுமார் 20 மில்லியன் டாலர்...
விஜயகாந்த் நடித்த ’வானத்தைப்போல’ என்ற திரைப்படத்தில் ஹோட்டல் ஒன்றில் மைசூர்பாகுவை எடுத்து ஆடும் மேசையை முட்டுக் கொடுப்பதற்காக வைப்பார்கள். அந்த அளவுக்கு மைசூர்பாகு கடினமாக இருக்கிறது என்பதை நகைச்சுவையாக காட்டுவதற்கு அந்த காட்சி உருவாக்கப்பட்டு இருக்கும்....
இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது என்பதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் கிட்டத்தட்ட இரண்டும் மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை...
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நண்பர்கள், நட்பு குறித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ’துள்ளுவதோ இளமை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்டப் பல படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். ’சாணிக்காயிதம்’, ‘பாகசூரன்’ ஆகிய படங்களிலும் அவர் நடித்து...
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருந்த எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நம்பர் ஒன் இடத்தை இழந்தார் என்பதையும் அவருடைய இடத்தை பிரஞ்சு தொழில்...
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து சுமார் 60% ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் திருப்தி அடையாத அவர் மேலும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்...
ட்விட்டர் பாணியில் கட்டணம் செலுத்தி புளுடிக் பெற்றுக் கொள்ளலாம் என ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் சமூக வலைதளத்தை பிரபல தொழில் அதிபர்...
இந்தியாவில் மூன்று டுவிட்டர் அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் இரண்டு அலுவலகங்களை மூட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது வந்துள்ள தகவலின் வழியில் புதுடெல்லி...
அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகவே மாறிவிட்டன சமூக வலைதளங்கள். இதில் முக்கிய சமூக வலைதளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை உலகம் முழுவதும் பலஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமூக வலைதள...
இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் உலக ஊடகங்கள் பந்தயம் கட்ட வேண்டாம் என அதானி விவகாரம் குறித்து இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சில நாட்கள் முன்னர்...
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதும் அதன் பின்னர் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்...
பிரபல பாலிவுட் நடிகை கங்காரனாவது ட்விட்டர் பக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது மீண்டும் செயலுக்கு வந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கம் கடந்த 2021...
வேலை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் ஏற்கனவே பங்குச்சந்தையில் தனது சொத்து மதிப்பை இழந்து உள்ள எலான் மஸ்க் அவர்களுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன....