கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு...
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் அதிரடியாக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த...
தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி ஸ்டார் தொகுதியாக உள்ளது. காரணம் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் இந்த தொகுதியில் நேருக்கு...
திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள வேளையில், இதுகுறித்த கேள்விக்கு தூத்துக்குடியில் இருந்தே பதில் அளித்துள்ளார் கனிமொழி. மாநிலங்களவையில் சிறப்பாக செயல்படும்...
திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற உள்ள ஊராட்சி...