தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என கேள்வி எழுப்பினார். தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பதில்...
ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி...
சென்னை: தமிழ்நாடு போலீசார் கடந்த 1 வாரத்தில் 3 ரவுடிகளை காலில் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவங்கள் 3 வெவ்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளன. சம்பவம் 1 – கோவையில் பிரபல ரவுடி சஞ்சய் ராஜா என்பவரை...
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தி இருப்பதால் மீண்டும் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் இன்று செய்தியாளர்களை...
தூத்துக்குடி மாவட்டம் கடலூர் நகராட்சியில் 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுயேச்சைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாமல், அந்த மூன்று மாவட்டங்களிலும் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து...
எனக்கு எதுவும் தெரியாது என தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் முன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2018ஆம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மிகப்பெரிய கலவரம்...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்...
ஸ்டெர்லைட் ஆலை முன் திடீரென நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 100 நாட்களுக்கு...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய ஒரு கருத்துக்கு விளக்கம் கேட்டு அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் ஆணையம் ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியது. இரண்டு முறையும் நேரில்...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறிய ஒரு கருத்துக்காக அவரிடம் விசாரணை நடத்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் முடிவு செய்தது. இதனை அடுத்து அவருக்கு ஏற்கனவே இரண்டு...
தூத்துக்குடியில் புதையலுக்கு ஆசைப்பட்டு குழிதோண்டியதில் விஷவாயு காரணமாக இருவர் பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் இருவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சற்றுமுன் மருத்துவமனையில்...
டெல்லியில் ஒரு அமாவாசை இருக்கிறது என்றும் தமிழகத்தில் ஒரு அமாவாசை இருக்கிறது என்றும் இந்த இரண்டு அமாவாசைகளையும் அகற்ற வேண்டும் என்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை...
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே...
தூத்துக்குடி மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினரான கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி நேற்று மக்களவையில் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தார். கேள்வி நேரத்தில் இது தொடர்பாக பேசிய கனிமொழி, தூத்துக்குடியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியை தழுவினார் தமிழிசை. மத்தியில் பாஜக 303 இடங்களை தனித்து கைப்பற்றினாலும்...