தமிழக அரசு இன்று பொருளாதாரம் குறித்தான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டு கடந்த கால அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக வெள்ளை அறிக்கையில்,...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, அரசியலில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்த நிலையில், கடந்த சில வாரங்களாக தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். அது குறித்த ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பைக் கிளப்பி...
தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர். திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து,...
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதைப் போலவே டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. சமையல் சிலிண்டர் விலையும் மாதத்துக்கு 50 ரூபாய் ஏறிக் கொண்டிருக்கிறது. இதனால்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவியதை அடுத்து, அந்தக் கட்சி முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் களமிறங்கியுள்ளார். அமமுக, இந்த முறை...
அமமுக, இந்த முறை தேமுதிக, ஒவைசி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலிப் போட்டியிடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன், நேரடியாக களம் காண்கிறார். அந்தத் தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ,...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தன்னிடம் நிலமே இல்லை என்று தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தன்னை எப்படி விவசாயி என்று மட்டும் சொல்லலாம்...
ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களின் முழு வேட்பாளர் பட்டியலை...
ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களின் முழு வேட்பாளர் பட்டியலை...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய கட்சியை ஆரம்பித்து, சட்டமன்றத் தேர்தலை முதன் முறையாக சந்திக்க இருக்கிறார் டிடிவி தினகரன். அதே நேரத்தில், ‘அதிமுகவை மீட்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான் அமமுக’ என்று தொடர்ந்து...
தாங்கள் ஆட்சிக்கு வந்தால தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் திமுக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்ட...
தமிழக அரசியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எண்ணப்பட்ட சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சசிகலா ஆதரவாளர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்நிலையில், அவரின் சகோதரர் திவாகரன், ‘சசிகலாவின்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதயதெய்வம்...
சசிகலா தரப்பைத் தேர்ந்தெடுத்தால் ஓ.பி.எஸ் மீண்டும் பரதன் ஆகலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்ற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமமுக-வின் டிடிவி தினகரன், “அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு...
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான அவரது உறவு பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார். தினகரன்,...