கேரள வனப்பகுதியில் 114 ஆண்டுகள் பழமையான தேக்குமரம் ஒன்று கீழே விழுந்ததை அடுத்து அந்த மரத்தை ஏலம் விட்ட வனத்துறை அதிகாரிகள் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர் கடந்த 1909 ஆம்...
உள்ளூர் மக்கள் புனிதமாக கருதப்படும் ஆலமரத்தை கட்டிப்பிடித்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பிரபல பெண் ஒருவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அலியா என்பவர் தனது கணவருடன்...
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் திடீரென மரமொன்றிலிருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் கூட ஓடி ஓடி வந்து அந்த தண்ணீரை பிடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்...
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டதை அடுத்து வெயில் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் வெயில் மண்டையைப் பிளக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு வெயிலின்...