தமிழ்நாடு3 வருடங்கள் ago
பண மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது என்றும்...