சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்படவில்லை என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை 500 என்ற எண்ணிக்கையில் இயக்குவது தொடர்பாக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டதாக செய்திகள் வந்தன.அதாவது...
‘மாண்டஸ்’ புயல் காரணமாக இன்று இரவு ஒரு சில மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மாண்டஸ்’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது...
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் லண்டன் போல ஒருங்கிணைந்த போக்குவரத்து மாடலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகச் சென்னை யுனிஃபைட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி, டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனுடன் (TFL) கூட்டு சேர்ந்து , சென்னை மாநகரத்துக்கான புதிய விரிவான...
அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த பல ஆண்டுகளாக அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர்த்தப்படாத நிலையில் தற்போது திமுக...
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சரில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . போக்குவரத்துறை ராஜகண்ணப்பன் மீது பல்வேறு சர்ச்சை புகார் வந்ததாகவும், அதனால்...
அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களிடம் கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்தில் ஏறும் போதும் சரி, இறங்கும்...
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 14 முதல்...
பொங்கல் திருநாளையொட்டி ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...
ஜனவரி 16 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுவதால் பெரும்...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்திற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை தற்போது பார்ப்போம். மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை சுமார் 11.40 மணிக்கு முப்படை தளபதிம்...
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த வாரம்...
சென்னையில் பெய்த கன மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து பெரும்பாலான சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் ஒரு சில சுரங்க பாதைகளில் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரே...