கென்யாவை சேர்ந்த அமேசான் ஊழியர் ஒருவருக்கு ஐரோப்பாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் தனது வீடு, கார் ஆகியவற்றை விற்றுவிட்டு தனது குழந்தையையும் பள்ளியிலிருந்து வெளியேற்றிய நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் பெறும்...
ஆன்லைனில் டாக்டரை தேடிய உணவு டெலிவரி பாய் ஒருவர் திடீரென 56 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது எந்த அளவிற்கு...
தமிழகத்தில் அதிமுகம் திமுக என எந்த ஆட்சி நடந்தாலும் அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடத்தப்பட்டு வருவது தெரிந்ததே. ஐஏஎஸ் அதிகாரிகளின் விருப்பத்திற்கிணங்கவும், அரசின் அதிரடியும் முடிவுக்கு ஏற்பவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்....
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் திடீரென இந்த வழக்கை விசாரணை செய்துவரும் டி.எஸ்.பி சுரேஷ் என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு...
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களை மாற்ற வேண்டும் என திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் புதுவை கவர்னர் விரைவில் மாற்றம் செய்ய அதிக வாய்ப்பு கூறப்படுகிறது. நேற்று...
நிர்வாக வசதிக்காகவும் காவல்துறை உயரதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்கவும் அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் காவல் துறையில் 17 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை...
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்கள் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அறிவித்துள்ளதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
தமிழகம் முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். நேற்று தமிழக முதல்வரின் தனிச் செயலாளராக 4 அதிகாரிகள் அறிவிக்கப்பட்டனர் என்பதும்...
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் குழாய் உடைந்து இரண்டு டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. இது இன்றுடன் முடிவடையும் என...