தமிழ்நாடு3 வருடங்கள் ago
டிசி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும்: நீதிபதி எச்சரிக்கை!
மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை செய்யும்...