இந்தியாவின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் தற்போது நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னிந்தியாவில் மேலும் மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு...
கனமழை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் உள்பட 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒரு...
ஊரடங்கின்போது இரவில் இயங்க வேண்டிய ஆம்னி பேருந்துகள் பகலில் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும்...
பராமரிப்பு காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது....
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 30 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இயக்கு வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் 30 ராஜ் தானி மற்றும் ஷராமிக் சிறப்பு ரயில்கள் மட்டுமல்லாமல் கூடுதலாக 200 ரயில்களை...