சென்னை – அரக்கோணம் இடையே இன்று மின்சார ரயில் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் ஒன்று திடீரென மோசூர் என்ற பகுதியில் தடம்புரண்டது....
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த காரணத்தினால் போக்குவரத்துகள் பல மாதங்கள் தடைபட்டது என்பதும் குறிப்பாக முக்கிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பதும் ஒரு சில...
சென்னை – காரைக்குடி பல்லவன், சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் – கோவை இண்டர்சிட்டி, தாம்பரம் – நாகர்கோயில் அந்தோத்யா ரயில்களில் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும் தமிழகத்தில் ஓடும் 9 ரயில்களில் முன் பதிவு...
கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக பயணிகளின் வசதியை முன்னிட்டு கூடுதலான நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மீண்டும் வழக்கமான நேரப்படியே சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் என...
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சாலை போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது...
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் தென் மாவட்ட மற்றும் மற்ற பகுதி மக்களுக்கு நற்செய்தியாக சிறப்பு ரயில்கள் விடப்படும் என தென்னிந்திய ரயில்வே கூறியுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி அன்று 4 நாட்கள் தொடர்...
மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில் இரவு 12 மணி வரை இயங்கும் என அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை முதல் ஆயுத...
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட இரண்டாவது கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வடபழனி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சென்னையில்...
டெல்லியில் ஓடும் ரெயிலுக்கு அடியில் தடுக்கி விழுந்தவரை ஓடாடி வந்து காப்பாற்றி உள்ளார் வீரதீர காவலர் ஒருவர். இந்த சம்பவம் குறித்தான காணொலி சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. டெல்லியின் கன்டோன்மென்ட் பகுதியில் இருக்கும்...
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து சென்னையில் உள்ளவர்கள் தங்களுடைய சொந்த ஊர் செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் அனைத்து...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை...
பார்வையற்ற தாய் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில் தண்டவாளம் அருகே இருந்த நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென குழந்தை தண்டவாளத்தில் விழுந்ததை அடுத்து அங்கு இருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது...
டந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எனவே மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்படுமா என்ற கேள்வியும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. குறிப்பாக ஒரு சில மாநிலங்களிலும் முக்கிய நகரங்களிலும்...
கோவிட்-19 ஊரடங்கு தளர்வின் போது வழங்கப்பட்ட போக்குவரத்து சேவை, தொடர் தொற்று அதிகரிப்பால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைகளுக்கு...