சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயிலை இயக்க திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான சோதனை ஓட்டம் இப்போது சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுலா...
டாடா ஸ்டீல் நிறுவனம் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் விமானத்தில் உள்ளது போல் சொகுசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில்...
இரவு நேரங்களில் ரயில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தங்களுடன் பயணிக்கும் பயணிகள் எந்த வகையில் பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத்...
சென்னை: திமுகதான் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்....
சென்னையில் விரைவில் ஏசி புறநகர் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான ஏலம் விடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏசி புறநகர் ரயில் சேவையை வழங்குவதற்கான டெண்டருக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏசி புறநகர் ரயில்கள்...
ரயில் பயணம் என்பது குறைந்த கட்டணத்தில் நிம்மதியான பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் ஏராளமான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்துள்ளார்கள் என்பதும் ரயிலில் உள்ள வசதி வேறு எந்த போக்குவரத்திலும் இருக்காது என்பதே பொதுவான...
இந்தியாவில் பேருந்து உள்பட மற்ற வாகனங்களில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்வதுதான் குறைவான கட்டணம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ரயிலில் ஐந்து நட்சத்திர சொகுசு வசதியுடன் பயணம் செய்ய 20...
ரயில் பயணங்கள் செய்யும் போது நம்மில் பலர் ரயில் நிலையங்கள் அல்லது ரயிலில் வரும் விற்பனையாளரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி இருப்போம். இந்த தண்ணீர் பட்டில்களை ஒரு லிட்டருக்கு 15 ரூபாய்க்கும் கூடுதலாக ரயில் பயணிகளுக்கு...
மெட்ரோ ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மாணவனின் மதிய உணவு திடீரென கொட்டியதையடுத்து அந்த மாணவன் செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளிக்கு செல்வதற்காக மெட்ரோ ரயிலில் பயணம்...
சபரிமலைக்குத் தமிழ்நாடு வழியாக டிசம்பர் 5-ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும். தமிழ்நாட்டில் காட்பாடி, ஜோலார்பேட்டை,...
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இரு தடங்களிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ இரயில் போக்குவரத்து...
இன்று முதல் கோவையில் இருந்து ஷீரடி வரை தனியார் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும், ஆனால் இதில் கட்டணம் மிகப்பெரிய அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் வசம் சிறப்பு ரயில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த...
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்கள் எடுக்க கூடாது என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பதும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பலர் உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வை...
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ரயிலில் செல்வது என்பது ஐரோப்பிய நாடுகளில் சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு எந்தவித ரயில் சேவையும் இல்லாத நிலையில் தற்போது நேபாளத்திற்கு ரயில்...
ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயில் நெருங்கும்போது செல்பி எடுக்கும் பழக்கத்தை உடைய கானா பாடகர் ஒருவர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே...