மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காரணத்திற்காக டெல்லி போலீஸ் பலர் மீது வழக்குத் தொடர்ந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த,...
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த, பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியை, டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. இது தேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மத்திய அரசின்...