சுங்கச்சாவடியில் காரை நிறுத்திவிட்டு காரின் உரிமையாளர் பஸ் ஏறி வீட்டுக்கு சென்ற சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே திருப்பாச்சேத்தி என்ற பகுதியில் சுங்கச்சாவடியை கார் ஒன்று கடக்க முயன்றது....
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்றும்...
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமான தொகையாக இல்லை என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் வாகன உரிமையாளர்கள்...
நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும்...