டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ஆம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி என்றும் நீடிப்பு கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Tamil Nadu Public Service Commission (TNPSC) மொத்த காலியிடங்கள்:...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை அடுத்து அந்த ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு வரும்...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Tamil Nadu Public Service Commission (TNPSC) மொத்த காலியிடங்கள்:...
டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மார்ச் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...
டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த முக்கிய தகவல்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் அடுத்த 75 நாட்களில் டிஎன்பிஎஸ்சி...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPSC மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை) வேலைவாய்ப்பு...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்:...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னையில் ஜெட்...
மின்சார வாரியம், போக்குவரத்து வாரியம் உள்பட அனைத்து பணிகளும் இனி டிஎன்பிஎஸ்சி மூலமே எடுக்கப்படும் என புதிய சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஒரு சில அரசு...
நேற்று இரவு 10.30 மணிக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல்...
கட்டாய தமிழ்மொழி தாளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான தேர்வு எழுதுபவர்கள் கட்டாயம் தமிழ்மொழித்தாள் எழுத வேண்டும் என்றும் அதில்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தேதி சற்றுமுன் தேர்வாணைய அதிகாரிகள் அறிவித்துள்ளதை அடுத்து தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடிகள் நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு...
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரமேனன் அவர்கள் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திர மேனன் அவர்கள் இன்று செய்தியாளர்களை...