தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி...
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் கணினி பாடத்தை அறிமுகப்படுத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, பொதுத் தேர்வைச்...
தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் ஒரு முக்கியமான நற்செய்தியை அறிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் கூறுகையில்,...
பள்ளிகள் திறப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் அடங்கிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக...