தமிழ்நாடு3 வருடங்கள் ago
தமிழகம் முழுவதும் பேருந்து சேவை தொடங்கியது, கோவில்கள் திறக்கப்பட்டன: இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன்பின் வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்தவுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...