தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அடுத்ததாக...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் படிப்படியாக கூடுதல் தளர்வுகள்...
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏகே ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு மாணவர்கள் மத்தியில் நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமகவினர் கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி கட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். பேருந்துகள் ரயில்கள் மறியல் செய்யப்பட்டதாகவும் இதில் வன்முறை நிகழ்ந்ததாகவும் கூட்டப்பட்டது. இதனை...
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு சமீபத்தில் நீட் தாக்கம் குறித்த ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் என்பவரின் தலைமையில் நடைபெற்ற இந்த...
தமிழக அரசு சமீபத்தில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது என்பதும் அந்த பணத்தை வழங்கிய முதல் நாளில் புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி என்பவர் 2000 ரூபாய் மற்றும் 14...
நாளை முதல் 27 மாவட்டங்களில் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனவும்,...
கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000 பெறுவதற்கான டோக்கன் எப்படி இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு வருகிறது. புதிதாக முதல்வர் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக கொரோனா...
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்றும் நாளையும்...
தமிழகத்தில் புதிதாக திமுக அரசு நேற்று பதவி ஏற்றுள்ள நிலையில் ஐந்து முக்கிய திட்டங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார...
தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் மக்களை...
தமிழகத்தில் கோரனோ வைரஸ் பரவல் காரணமாக மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் கடைகள் எத்தனை மணி வரை திறந்து இருக்கலாம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் முழு...
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மளிகளை கடைகள் மதியம் 12 மணி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...