தமிழக அரசின் கீழ் கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும்...
திமுக தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய பல வாக்குறுதிகளை அளித்த நிலையில் அவற்றில் ஒன்று கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது. இதனை அடுத்து திமுக ஆட்சி ஏற்பட்டு தற்போது மூன்று...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் ஒவ்வொரு திட்டமும் பொதுமக்களால் வரவேற்கப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது புதிதாக மாணவர்களுக்கு...
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருமே குடிநீரை காசு கொடுத்து வாங்கும் வழக்கம் கொண்டுள்ளனர் என்பதும், ஒரு லிட்டர் பாட்டில் முதல் 30 லிட்டர் கேன் வரை வாங்கியே கிட்டத்தட்ட அனைவருமே குடிநீருக்கு...
ஆன்லைன் விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல முக்கிய சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழக முதலமைச்சர்...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முக ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற பின்னர் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி ரூ.4000 இரண்டு...
பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும்...
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை அந்த பகுதியில் மாசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மூடியது என்பது தெரிந்ததே. இந்த ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மாதக்...
தமிழகத்தில் திமுக ஆட்சி தோன்றியவுடன் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இதனை அடுத்து முதல்கட்டமாக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி...
புதுவையில் சமீபத்தில் மதுபான விலை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்ட நிலையில் தமிழகத்திலும் விரைவில் மதுபான விலைகள் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மதுபான பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு...
நீட் தேர்வை தமிழக அரசு மட்டுமின்றி யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பாக தமிழக அரசால் 100% தடுக்க முடியாது என்றும் முன்னாள் துணைவேந்தர் பாலகுரு அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்...
மே 6-ஆம் தேதி முதல் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மே 6க்கு முன் மே 7க்கு பின் என தனித்தனி கணக்காக வைக்க நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு...
தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்பது தெரிந்ததே. அதேபோல் அவ்வப்போது சம்பளமும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான...