தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா...
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பதும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டது என்பதையும் பார்த்தோம். இந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல்...
நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலம் என தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்த நிலையில் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூபாய் 1000 அதிகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கான புதிய அறிவிப்புகள் இன்று சட்டசபையில் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது...
தமிழகத்தில் நகராட்சியாக இருந்த தாம்பரம் மாநகராட்சி ஆக மாறியுள்ள நிலையில் 29 புதிய நகராட்சிகள் உதயமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் இன்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் இதுகுறித்த முறையான...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்தது என்பதும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் ஒன்றாம் வகுப்பு...
தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தூத்துக்குடி)...
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை...
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா இயற்றவுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவித்த நிலையில் சட்டமன்றத்தில் மசோதா இயற்றினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என காங்கிரஸ் எம்பி...
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ஆம்...
மீண்டும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகம் செய்ய இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது ஆறாம் வகுப்பு...
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt மொத்த காலியிடங்கள்: 30 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (வேலூர்) வேலைவாய்ப்பு...
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் அந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக அரசு பணியில் இருக்கும் மகளிர்களுக்கு பேறுகால...
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்ததன் காரணமாக பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தாக்கல் செய்த நிலையில் அதில்...