ரேஷன் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு...
வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் கிராமசபை கூட்டம் நடத்த அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்திஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்பட ஒருசில தினங்களில் கிராமசபை கூட்டம்...
காலியாக உள்ள அனைத்து அரசு பணிகளும் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலங்களில் இளைஞர்கள் பிசியாக உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்திருந்தால் மட்டுமே அரசு பணி கிடைக்கும்...
தமிழக ஆளுநராக சற்று முன்னர் ஆர்.என்.ரவி அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின்...
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க பெற்றோர் விரும்பினால் அதற்கு சரியான திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெண் குழந்தைகளுக்கு சேமிக்கும்...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்கள் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்து...
அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை 40 சதவீதமாக உயர்த்த உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில்...
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த நிலையில் சற்றுமுன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பின்படி...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பதும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை இந்த மாதத்திலேயே நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் தமிழக...
சிறந்த இதழியாளர் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக அரசு ஏற்பட்டதிலிருந்து எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது என்பதும் எழுத்தாளர்களுக்கு...
’மிக மிக அவசரம்’ மற்றும் ’அங்காடித்தெரு’ ஆகிய இரண்டு படங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்தை தற்போது தமிழக அரசு நிறைவேற்ற இருப்பதை அடுத்து திரைப்பட இயக்குனர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படத்தில்...
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருப்பூர்)...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி...
பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியாக இதுவரை ரூபாய் 3...
தமிழக அரசு பெண்களின் நலன் கருதி, ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் நிதி உதவியும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுபவர்களின்...