பொங்கல் திருநாளையொட்டி ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் சுமார்...
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து விடுவார்கள்...
ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில் போட்டி தேர்வுக்கு அனுமதி உண்டா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரனோ மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக திங்கள் முதல் சனி வரை...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம் உணவகங்கள்,...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் தற்போது வந்துள்ள...
ஜனவரி 10ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. 750 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம், ஓமைக்ரான்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாத பரோலில் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை சென்னை ஐகோர்ட்டில் தமிழக...
முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வருமான வரம்பு உயர்வு ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான 72,000 ரூபாய்க்குள் இருக்க...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கை மேல்முறையீடு செய்யாதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக...
தமிழ்நாடு அரசின் மாநில பாடல் இதுதான் என அதிகாரபூர்வமாக அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ள தமிழக அரசு, இந்த பாடல் ஒலிக்கும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும்...
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களும் தங்களது தொகுதியில் மேம்பாட்டு பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படும் என்பது தெரிந்தது....
தமிழக முதல்வரின் திட்டத்திற்கு ஜக்கிவாசுதேவ் பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுகவினர் பலர் ஜக்கி வாசுதேவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர் என்பதும் குறிப்பாக யானைகள்...
பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது குறித்த அரசாணை ஒன்றை சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை...
புத்தாண்டு அன்று சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா...