தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது தெரிந்ததே. குறிப்பாக முழு ஊரடங்கு, மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, தனிமனித இடைவெளியை...
தமிழக அரசின் போக்குவரத்து கழகம் நேற்று ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்ட நிலையில் இன்று அந்த உத்தரவை வாபஸ் பெற்று விட்டதாக அறிவித்து உள்ளது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . நேற்று தமிழக...
திமுக தேர்தலுக்கு முன்னர் தான் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் வாக்குறுதி குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பட்ஜெட் நாளை தமிழக சட்டமன்றத்தில்...
இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் ரூபாய் 80 வரை உயர்ந்து உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் மதுபானங்கள் விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்...
டாஸ்மாக் கடைகளை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்ற வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு...
மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது மறைமுகமாக புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வருவதாக கூறப்படும் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
பிப்ரவரி 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் புத்தகம் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசு அதற்காக 1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகங்களை மட்டுமே படிக்கும் மாணவர்களாக தமிழக மாணவர்கள்...
ரேஷன் பொருட்கள் தரமானதாக இல்லை என்றால் திருப்பி அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருக்காது என்றும் குறிப்பாக சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் இனாம் பொருட்கள் மிகவும் தரமற்றதாக...
நிர்வாக வசதிக்காகவும் காவல்துறை உயரதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்கவும் அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் காவல் துறையில் 17 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை...
ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வருபவர்களின் கைரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்...
சென்னையில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளைச் சீர் செய்து, அதில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்க ‘Operation decongestion’ என்ற திட்டத்தைத் தமிழக அரசு முன்கொண்டு வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக...
தமிழக அரசு சென்னையில், 500 ஏக்கரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், திருப்போரூரில் அரசுக்கு உள்ள 3000 ஏக்கரில் 500 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த...
பொங்கல் மற்றும் தைப்பூசம் காரணமாக கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவில்கள் நேற்று முன்தினமும் நேற்றும் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
3 தமிழக அமைச்சர்களின் நிர்வாகம் திடீர் என மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் திடீர் திடீரென மாற்றப்பட்டுவதும், அவர்களது துறை நிர்வாகங்கள் மாற்றப்படுவதுமான காட்சிகள் அதிகம்...