தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும், அதில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளதற்கு அரசின் பதில் என்ன என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயங்கி...
விவசாய கடனை அடுத்து மகளிர் சுய உதவி குழு கடனும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல்...
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது அறிவிக்கப்பட்ட 1100 சேவை எண் திட்டம், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. 1100 உதவி எண் மூலம், தமிழக அரசின் அனைத்துத் துறைகள்...
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை தள்ளுபடி செய்வதாகச் சென்ற வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது என்பது...
கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய போது, பாதுகாப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா. ஆனால் இப்போது இந்தியாவில் அதிகா...
திரை அரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி என்ற முடிவைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி தமிழகத்தில் உள்ள திரை அரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு...
தமிழகத்தில் இயங்கும் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு ஆணையிட்டு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஆணையிட்டு அனுமதி அளித்துள்ளார். பொங்கல் விழாவை...
கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மொத்த...
சுற்றுச்சூழல் மாசு காரணமாகச் சென்ற ஆண்டு முதல் பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் நேரம் ஒதுக்கி வருகின்றன. அப்படி 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி, நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தீபாவளியன்று 2...
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர...
தேசிய விசாரணை முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய விசாரணை முகமை மொத்த காலியிடங்கள்: 89 வேலை செய்யும் இடம்: நாடு...
தமிழகம் முழுவதும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களுக்கு, தமிழக அரசு தடை விதித்து நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. கொரோனா தொற்று குறையாத சூழலில் கிராம சபை...