முக்கிய அம்சங்கள்: • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், 1,48,000 மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. • இதன் மூலம், திட்டத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்தை எட்டியுள்ளது. •...
தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அது எங்கு இருந்து எல்லாம் வருகிறது. மேலும் அந்த ஒரு ரூபாய் வருமானத்தைத் தமிழ்நாடு அரசு எப்படி எல்லாம் செலவு செய்கிறது என இங்கு விளக்கமாகப்...
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இதற்காக ரேஷன் கார்டுகளில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் தேர்தல்...
தமிழ்நாடு அரசு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் 51 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-2022...
தமிழ்நாடு அரசு புத்தாண்டு தினத்தன்று அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அகவிலைப்படியை 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதனால் அரசு...
தமிழக அரசு 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த தடை ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்...
தமிழ்நாடு அரசு வணிக பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் வாகன பெர்மிட் கட்டணத்தை 177 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. பேருந்துகளுக்கான ஸ்டேஜ் பெர்மிட் கட்டணம் 1500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. சரக்கு வாகனங்களுக்கான கூட்ஸ் கேரேஜ்...
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக...
ஊட்டச்சத்து விவகாரத்தில் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு டெண்டர் கொடுக்க உள்ளதாக அண்ணாமலை கூறி இருந்த நிலையில் அண்ணாமலை கூறிய நிறுவனத்துக்கு டெண்டர் தரவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக...
தமிழகத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு நாடு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் வணிக வளாகங்கள்,...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக முக...
ஆக்கிரமிப்பு அகற்றம் விஷயத்தில் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்துங்கள் என்றும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும்...
தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேச கற்க கற்றுக்கொடுக்க கூகுள் நிறுவனம், தமிழக முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே...
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்கள் குறைக்கவில்லை என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர்...
தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அரசுத்துறை மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள...