திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் விஷயம் நேற்று நடைமுறைக்கு வந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகக் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு இன்று முதல் தொடங்கியது. கல்லூரி கல்வி...
இந்திய அளவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இன்னுமும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்...
தமிழ்நாட்டில் 3வது அலை கொரோனா தொற்றுப் பரவாமல் இருக்க பொது மக்கள் மிகக் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர், ‘இன்று முதல் தமிழ்நாடு முழுவதும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் குறைக்கும் நோக்கில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அதன்படி, ‘காய்கறி, மலர்கள்...
தமிழகத்தில் இன்று புதிதாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள்படி, தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது....
கோவிட்-19 ஊரடங்கிற்கு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக அரசு பல்வேறு புதிய தளர்வுகள் கூடிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப தமிழகத்தில்...
தமிழக அரசு பேருந்துகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது, இதைப் பார்க்கும் போது இப்போதே அதிமுக பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிதாக வாங்கப்பட்ட...
கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள், மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார் எழுது வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிகள் 75 சதவீதம்...
தமிழகத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்பில் சேர விரும்பும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்று இரவு 12 மணியுடன் முடிவடைகிறது. நாளை முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய...
ஊரடங்கு 4.0 மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே புதிய தளர்வுகளுடன் புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழகத்தில் ஜூன்...
ஜூன் 23 முதல் சென்னை காவல் எல்லை தவிர, பிற தமிழகப் பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 25 முதல் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்திலிருந்து தமிழகத்தில் ஆட்டோ...
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் செய்த பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை...
கொரோனா ஊரடங்கு 3.0 தளர்வுக்கு பிறகு மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக்கில் மது விறபனை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனா பதிப்பு அதிகம் உள்ளதாக...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 3,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும்,...