பழம்பெரும் நடிகை காஞ்சனா தனது கோடிக்கணக்கான சொத்துகளைத் தொடர்ந்து திருப்பதி கோயில் தேவஸ்தானம் பெயருக்கு தானமாகக் கொடுத்து வருகிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் எனப் பழம்பெரும் நாயகர்களுக்கு ஆஸ்தான நாயகியாக இருந்தவர் நடிகை...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக அடுத்த 10 நாட்களுக்கும் சொர்க்கவாசல் திறந்தே வைக்கப்பட உள்ளது. வைக்குண்ட ஏகதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஆனால், வரலாற்றிலேயே இதுவரையில்...