பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களின் மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதற்கு உரிய விசாரணை கோரியுள்ளார். ‘பெகாசுஸ் என்ற உளவு...
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளுக்குப் பிணை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்திக் கூறியுள்ளார். அவர் இது பற்றிப் பேசுகையில், ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைவாசிகளுக்குப் பிணை...
தமிழ்நாட்டில் என்னப் பிரச்சனை உள்ளது, எதற்காக இரண்டும், மூன்று மாநிலங்களாக அது பிரிக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் எம்.பி. தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப்...
அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘பாஜகவை விரட்ட அதிமுகவும் முன் வர வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார். அவர் இன்று பாஜக...
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி, கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் காலமானார். இதைத் தொடர்ந்து அவரது மரணத்துக்கு பாஜக அரசை குற்றம் சாட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டம்...
பிரபல செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வந்த நிலையில், இன்று உடல்நல பாதிப்பு காரணமாக காலமானார். அவர் பழங்குடியின மக்களுக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில்...
கொரோனா தொற்றுப் பரவலைக் கணக்கில் கொண்டு தகுதியுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்....
திமுக, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இது குறித்து திமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் பாமகவினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல். இப்படி பாமக, திமுக கூட்டணியில்...
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலின் போதும் தொடரும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் கடந்த...
தமிழகத்தைப் பொறுத்த வரையில் தாமரை சேற்றில் மட்டும் தன் வளர்கிறது என்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன். விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
முருகன் தமிழ்க் கடவுள் என்று சொன்னால், அவரதோ சகோதரர் என்று சொல்லப்படும் விநாயகர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி. சென்னையில் ‘திராவிடர் கழகம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்து மதத்தை சாதியாக பிளவு படுத்தியவர் கிருஷ்ண பகவான்தான் என்று பேசியுள்ளார். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று சென்னையில் நடந்த...