ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மூதாட்டி ஒருவருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு ஏராளமானவர்களுக்கு...
கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக தற்போது இரண்டு டோஸ்கள் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்பதும், ஒரு சில தடுப்பு ஊசிகள் ஒரு டோஸ் மட்டும் போட்டால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது...