தேனியில் பெண் சிசுக்கொலை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து அந்த பெண் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளது .ஆண்டிபட்டியைச் சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு...
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதினால் சுற்றுச்சூழல்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...
பாஜக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்ற ஒரே நபர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இவருக்கு பிரதமர் மோடி அமைக்க இருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நாடு...
நேற்று நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38 தொகுதியை கைப்பற்றியது. தேனி தொகுதியில்...
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 3...
தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை ஜெயிக்க...
தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று இரவு திடீரென 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்...
இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது தேனி தொகுதி. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்...
தேனி மக்களவை தொகுதி இந்த தேர்தலில் முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது. இதில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தங்க தமிழ்செல்வன்...
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான சொத்தை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாக அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. எனவே அவரது வேட்புமனுவை ரத்து செய்ய...
அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இதில் தேனி மக்களவை தொகுதிக்கு அமமுக முக்கிய தலைவர் தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தேனி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் களத்தில்...
மக்களவை தேர்தலை தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள் மெகா கூட்டணிகள் அமைத்து சந்திக்கின்றன. ஆனால் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரிய கூட்டணி அமைக்காமல் எஸ்டிபிஐ கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கிவிட்டு...
இந்த மக்களவை தேர்தலை எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து எதிர்கொள்கிறது அமமுக. இதில் எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. இதில் அமமுக சார்பில் தேனி தொகுதியில்...
டெல்லி: தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறத. இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை மட்டுமே விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிட வாய்ப்புள்ளது....